நீண்ட நாட்களின் பின் வெளியான நடிகை சமந்தாவின் புகைப்படம்.! அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே என வியக்கும் ரசிகர்கள்.!!
திருமணத்தின் பின்பும் நடிக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் திரைப்பட வாய்ப்பு வராது என்பதை மாற்றி திருமணம் செய்துகொண்டாலும் வாய்ப்பு குறையாது என நிரூபித்த சமந்தா, தற்போதும் கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கின்றார்.
நடிகர் நாகார்ஜூனா வீட்டு மருமகளான சமந்தா பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டும் இன்று அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். அண்மையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் இது சமந்தாவா இல்லை வேறு நடிகையா? அடையாளமே தெரியவில்லையே என கூறி வருகின்றனர்.
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து உடல் எடை அதிகரித்தவர்கள் மத்தியில் ஸ்லிம்மாகவும் அழகாகவும் இருக்கிறீர்களே என கூறி வருகின்றனர்.!!