“செம்பருத்தி ” சீரியல் பார்வதிக்கு தொழிலதிபர் மகனுடன் திருமணம்..! பெற்றோர் அதிரடி..!
முதலிடத்தில் இருந்த அத்தனை டிவி சேனல்களின் டி ஆர் பி யை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சீரியல் தான் செம்பருத்தி. ஜீ தமிழில் பிரபல நடிகை பிரியாராமன் உட்பட ஏராளமான நடிக நடிகைகள் நடிக்கும் இந்த சீரியல் டி ஆர் பியில் முதலிடத்தில் இருந்தது.
இன்று தனது இடத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம் ஆதித்யா மற்றும் பார்வதி காதல் தான். ஆதித்யாவாக கார்த்திக் நடிக்க பார்வதியாக சபானா நடிக்கிறார். இந்த ஜோடி ஓவர் அழகாக இருப்பதால் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர் பார்க்கப் பட்டது.
ஆனால் கார்த்திக் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அதனாலோ என்னவோ ஜோடி சேரவில்லை. இந்த நிலையில் பார்வதி என்கிற சபானாவிற்கு திருமணம் நிச்சயமாக போகிறதாம். திருமணம் பற்றி எதுவும் சபானா சொல்லாமல் இருந்த நிலையில் பெற்றோர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடைய மகனுக்கே ஷபானாவை திருமணம் செய்து வைக்க போகின்றார்களாம். இது வரை புகைப்படம் இது வரை வெளியாகவில்லை வந்ததும் பகிர்கிறோம்..! இது பற்றி இன்னும் சபான என்கிற பார்வதியின் முடிவு தெரியவில்லை..!