நடிகை சகீலாவின் மகள் செய்யும் தொழில் பற்றி தவறாக பேசியவர்களுக்கு அதிரடியாக பதில் சொன்ன சகீலா.! உண்மையில் சகீலாவின் மகள் மிளா என்ன வேலை செய்கிறார் தெரியுமா.??
அந்தரங்க திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. தனது சகோத சகோதரிகள், தாய், தனது குடும்பம்,மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் தனது மானம் மரியாதையை இழக்க வேண்டும் என்ற நிலை வந்த போதும் என் குடும்பத்திற்காக எதுவிமெ செய்வேன் என அந்தரங்க திரைப்படங்கள் நடிக்க தொடங்கினார் சகீலா.
இவரது உழைப்பில் உயர்ந்த அனைவரும் இறுதியில் சகீலாவின் பணம், சொத்துக்கள் அனைத்தையும் ஏமாற்றி எடுத்துக் கொண்டு விட்டு விட்டனர். தாயின் மரணத்தின் பின் என்ன செய்வதென்று தெரியாத சகீலா திருநங்கை ஒருவரை தத்தெடுத்தார். தங்கம் என்ற பெயரில் இருந்த திருநங்கை சகீலாவிடம் மிளாவாக மாறினார். அதிகம் துன்பத்தை மட்டுமே சந்தித்த இருவரும் தாய் மகள் என ஒருவருக்கு ஒருவர் அன்பாக ஆறுதலாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சகீலா தந்தெடுத்த திருநங்கை தவறான தொழில் செய்வதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இதற்கு அண்மையில் பேட்டி ஒன்றில் பதில் கொடுத்த சகீலா ஒரு போதும் இல்லை. என்னை போல் இன்னொருவர் உருவாவதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். மிளா மிக திறமையானவள். தற்போது மாடல் மற்றும் பேஷன் டிசைனராக பணி புரிகிறாள்.
திருநங்கை என்றதும் உடனே அவள் தவறான தொழில் செய்கிறாள் என்று பொய்யான கதையை பரப்பாதீர்கள். எந்த காரணத்திற்காகவும் அவள் தவறான வழியில் செல்ல மாட்டாள், செல்ல என் உயிர் இருக்கும் வரை அனுமதிக்கவும் மாட்டேன். பொய்யான தகவல்களை பரப்பி எனது வாழ்க்கை போல் எனது மகளின் வாழ்க்கையையும் மாற்ற நினைக்காதீர்கள், என கூறியுள்ளார்.!