பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி.! கவினை விளையாட்டுக்கு தான் love பண்ணினாராம். அப்படியானால் இவ்வளவு நாள் அழுதது.!?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 50 நாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. இன்று முதலில் இந்த லொஸ்லியா காப்பாற்றப் பட்டார். அதனை தொடர்ந்து சாக்ஷி மற்றும் அபிராபி இருவரும் இறுதியில் இருந்தனர். இந்த நிலையில் சாக்ஷி வெளியேற்றப் படுவதாக கமலஹாசன் அறிவித்தார். இதனை தொடர்ந்து அபிராமி மற்றும் செரின் இருவரும் கண்ணீர்விட்டு அழுதனர்.
!Advert!
ஆனால் 50 நாளில் பிக் பாஸ் வீட்டில் 35 நாட்களுக்கு மேலாக அழுத சாக்ஷி துளிகூட கண்ணீர் விடாமல் இருந்தது அனைவரையும் ஆச்சர்யபட வைத்தது. இதில் இருந்து ஒன்று நன்றாக புரிந்தது சாக்ஷி வெளியே உள்ள மக்களை கவர்வதற்காக அழுது நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கமலஹாசனிடம் சென்ற சாக்ஷி கவினுடன் பேசினார்.
!Advert!
அதன் போது கவின் சாக்ஷியிடம் சாரி சொல்லிவிட்டு உன் அப்பா இருப்பதாக சொன்னாய் அவரிடமும் சாரி சொன்னேன் என சொல்லிவிடு என்றார். அதற்கு அவரது தந்தை எதற்கு சாரி சொல்கிறார் என கேட்டதற்கு, வருத்தபட வைத்தேனே அதற்கு என கவின் கூறினார்.
ஆனால் சாக்ஷியின் தந்தையோ இது வெறும் கேம் சோ இதில் வருத்தப்பட எதுவும் இல்லை என்கிறார். அதன் போது சாக்ஷி துள்ளி குதிக்கிறார். அப்படியானால் சாக்சி விளையாட்டுக்காக தான் காதலித்தாரா.? கண்ணீரும் அதற்கு தானா.? என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்..!!
!Advert!