மரணமடைவதற்கு முன் நடிகர் சுஷாந்த் பகிர்ந்த பதிவு..! நண்பர்கள் உதவி இருந்தால் சுஷாந்த் உயிருடன் இருந்து இருப்பாராம்..! இதோ பதிவு..!!
தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிந்த சுஷாந்த் சிங் இன்றைய தினம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில் இவரது மரணம் குறித்து பல தகவல்கள் வைரலாகி வருகிறது.
பல விருதுகள் , ஏராளமான திரைப்படங்கள் என கையில் வைத்திருந்த சுஷாந்திற்கு என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கடந்த ஐந்து நாட்களாக மன அழுத்தத்தில் சுஷாந்த் இருந்துள்ளார். இது அவரது நண்பர்கள் சிலருக்கு தெரிந்த போதும் அவர்கள் சுஷாந்த் சிங்கிடம் இது பற்றி பேசாமல் இருந்துள்ளனர்.
அவருக்கு உதவும் மனநிலை யாருக்கும் இருக்கவில்லை. 5 நாட்களாக அவஸ்த்தை பட்ட நிலையிலையே இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில் சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளுவது முதல் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தாயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதுடன்
“கண்ணீரில் அம்மா” என பதிவிட்டுள்ளார். சுஷாந்தின் தாயார் சுஷாந்த் சிங் சிறு வயதாக இருக்கும் போது உடல் நலக் குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிட தக்கது..!!
Just 5 days ago, this blind about Sushant Singh came out. He was in depression for a long time. Was facing severe professional & personal issues. Most folks in Bollywood were aware about this. But alas. None tried to sit down & help him. His suicide isn't out of sudden. Sad. RIP https://t.co/9EVl7qKVPR
— Navneet Mundhra (@navneet_mundhra) June 14, 2020