நடிகர் சிம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதற்கான உண்மை காரணம் வெளியானது.! சோகத்தில் ரசிகர்கள்.!!
நடிகர் சிம்பு திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதாக நேற்றைய தினம் செய்தி வெளியானது, இந்த செய்தியின் பின் ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள், சிம்புவுக்கு என்ன நடந்தது என பலரும் கேள்விக் கேட்டு வந்த நிலையில் சிம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதற்கான உண்மையான காரணம் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக திரைப்படம் நடிப்பதில் பிஸியாக இருந்தார் நடிகர் சிம்பு. ஒரு சில காரணங்களால் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்புவிற்கு திடீரென திரைப்படங்கள் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தது,
அதனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்ட சிம்பு ஓய்வு இல்லாமல் பல திரைப்படங்களில் நடித்ததால் உடல் சோர்வாக இருப்பதாக கூறிவந்துள்ளார். இந்த நிலையில் திடீரென காய்ச்சல் அதிகரித்துள்ளது உடனடியாக வைத்தியசாலை அழைத்துச் சென்ற போது அனுமதிக்கப்பட வேண்டும் என கூறவே அனுமதிக்கப் பட்டுள்ளார். தற்போது காய்ச்சல் குறைந்துள்ளதாக டாக்டர்கள் கூறி வருகின்றனர்.!