ஊரடங்கு சட்ட நேரத்தில் கணவரை விவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை..! வைரலாகும் பதிவு இதோ..!!
நடிகைகள் ஏன் திருமணம் செய்துகொள்கிறார்கள் ஏன் பிரிந்து செல்கின்றனர் என்பது ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அவர்களின் குடும்பத்தினருக்கு கூட சில நேரம் தெரிவதில்லை, மகிழ்ச்சியாக இருப்பார்கள் காரணமின்றி பிரிவார்கள் , அண்மையில் பிரபல சீரியல் நடிகையான சிம்ரனும் தனது கணவரை அப்படித் தான் பிரிந்துள்ளார்.
ஏராளமான ஹிந்தி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த சிம்ரன் பிரபல தொழிலதிபர் பரத்தை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வினீத் என்ற குழந்தையும் உள்ள நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் மெளனமாக இருந்தனர்,
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இந்த நேரத்தில் தனது கணவரை கடந்த 13ம் திகதி விவாகரத்து செய்து விட்டதாகவும், மகன் வினித் தந்தையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன் எப்போதும் காதலூடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருவரும் விரும்பியே பிரிந்தோம் எனவும் தெரிவித்துள்ளார்!