பிக் பாஸ் வீட்டிற்குள் மொபைல் போன் பயன்படுத்திய சோம் சேகர்.!!? வைரலாகும் வீடியோ இதோ.!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்றைய தினம் அனிதா வெளியேற்றப் பட்டார். அனிதாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஆரி அனிதாவை பற்றி ரம்யாவிடம் பேசிய போது வெளியேற்றப் பட்டவர் பற்றி ஏன் தவறாக பேச வேண்டும், அவர் போய்விட்டார் என முகத்திற்கு சொல்ல ஆரி எப்படியோ பேசி சமாளித்துவிட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க நேற்றிய தினம் பிக் பாஸ் வீட்டில் சோம் சேகர் போன் பயன்படுத்தியதாக செய்திகள் வைரலானது. சீசன் 2ல் மஹத் மொபைல் போன் பயன்படுத்தினார் என்று வைரலாகி பின் பொய் என உறுதியானது, அதனை தொடர்ந்து சோம் சேகர் மொபைல் போன் பயன்படுத்தினார் என்று செய்திகள் வைரலாகி உள்ளது.
நேற்றைய தினம் கமலஹாசன் அனிதா பேசி க் கொண்டிருந்த போது சோம் சோபாவில் மொபைலில் இருந்ததாக கூறப்பட்டதுடன் இந்த வீடியோ பகிரப் பட்டு வருகிறது, ஆனால் இது தவறான தகவல் என பலரும் கூறி வருகின்றனர்.காரணம் பிக் பாஸ் வீட்டில் மொபைல் போன் இருந்தால் மக்களின் மனதை போட்டியாளர்கள் அறிந்திருப்பார்கள்,
அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேறி இருக்க மாட்டார்கள், குரூபிஸம் போன்றவை உருவாகி இருக்காது, வீட்டிற்குள் ஆரிக்கு எதிராக யாரும் செயற்பட மாட்டார்கள். இப்படி நிறைய நடந்திருக்காது, மொபைல் பயன்படுத்தினால் வெளியே நடப்பது அனைத்தும் உள்ளே தெரிந்திருக்குமே, அதனால் சோம் மொபைல் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இல்லை, வேறு ஏதாவது ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கலாம்,வீட்டிற்குள், மொபைல், தொலைகாட்சி உட்பட பொழுதுபோக்கு சாதனங்கள் இல்லை என பிக் பாஸ் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.!!
. @vijaytelevision give solution to this video! Is som using in Biggboss house ?#BiggBossTamil4 #BiggBossTelugu4 #BiggBossTamil #BiggBoss4Tamil #SomSekaran pic.twitter.com/EnVTMUbv6x
— Remix Wala (@RemixWala) December 27, 2020