எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் பிக் பாஸ் ரேகாவிற்க்கும் உள்ள உறவு.. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுடன் இணைந்து ரேகா செய்த செயல்..தொலைகாட்சியில் வராத வீடியோக்கள் இதோ..!
ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி மரணம் என்றால் அது எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மரணம் தான். கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வைத்தியசாலை அனுமதிக்கப் பட்டு கொரோனாவில் இருந்து மீண்டார்,
இருப்பினும் அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த இழப்பானது யாராலும் ஈடு செய்ய முடியாததாக இருக்கிறது.. இந்த நிலையில் பலருக்கு எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போனது,
நடிகை ரேகா உட்பட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 பேராலும் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கான காரணம் அனைவரும் அப்போது தனிமை படுத்தலில் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுடன் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்த ரேகா அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்,
16 போட்டியாளர்களும் இணைந்து மெளன அஞ்சலி செலுத்தியதுடன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்துள்ளனர். எஸ்பிபி குறித்து ரேகா உருக்கமாகவும் பேசியுள்ளார். இது தொலைகாட்சியில் வராத வீடியோக்கள்..!!