திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் நிலையில் கணவருடன் அத்துமீறி நடந்து கொள்ளும் வனிதா.! குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு இப்படி நெருக்கமா இருக்கலாமா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!
பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்துகொண்டு ரசிகர்களை லெப்டு ரைட்டு வாங்கியவர் நடிகை வனிதா. பிரபல நட்சத்திர ஜோடியான விஜயகுமார் மஞ்சுளா ஜோடிக்கு மூத்த மகளாக பிறந்த வனிதாவிற்கு இன்று குடும்பத்தில் ஒரு உறவினர்கள் கூட ஆதரவாக இல்லை.
வனிதாவை யாருக் கண்டுகொள்வது கூட இல்லை, இதற்கான காரணம் வனிதாவின் தொடர் திருமணங்கள் தான். முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா தொழிலதிபரான ஆனந்த் ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் சில வருடங்கள் தான். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில் வனிதா அவரையும் பிரிந்தார். பின் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் லிவிங் டுகெதர் இருந்தார். அதுவும் சில காலம் தான். அதன் பின் லாக் டவுன் நாட்களில் பீட்டர் பால் என்பவரை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
பீட்டர் பாலை திருமணம் செய்ததில் இருந்து வனிதாவின் அட்டகாசங்கள் அதிகரித்து விட்டது. திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு முன்னிலையில் கணவருடன் ரொமான்ஸ் செய்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இது கேவலமான விடயம் என திட்டி தீர்த்து வருகிறார்கள்..!!