வாய்ப்புக்காக “ஆயுத எழுத்து” ஸ்ரீத்து எடுத்த அதிரடி முடிவு..! உச்சக் கட்ட கவர்ச்சியில் வைரலாகும் புகைப்படங்கள்..!!
தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீத்து. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 c சீரியலில் நடித்திருந்தாலும் அதன் போது அதிகம் பேசப் படவில்லை. அதன் பின் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீத்து தனது திறமையின் மூலம் சீரியலில் கால் பதித்தார்.
மெல்லத் திறந்தது கதவு என்ற சீரியலில் கண் தெரியாத பெண்ணாக நடித்த இவர் பின் அதே சீரியல் தொடரில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அதன் பின் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். அண்மையில் விஜய் டிவியில் வெளியாகிய ஆயுத எழுத்து சீரியலில் கலெக்டர் ஆக நடித்து வந்த நிலையில்
குறித்த சீரியலில் இருந்து ஸ்ரீத்துவை நீக்கினார்கள். இதற்கான காரணம் இயக்குனர் தான். தனக்கு வேண்டப் பட்ட பெண்ணை நடிக்க வைப்பதற்காக ஸ்ரீத்துவை நீக்கியதாக செய்திகள் வைரலானது. இந்த நிலையில் ஸ்ரீத்துவிற்கு வேறு வாய்ப்புகள் வரவில்லையாம்.
இதனால் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். சாரி மற்றும் சுடிதாரில் மட்டுமே நாம் பார்த்த ஸ்ரீத்து இனி கவர்ச்சியில் பார்க்கலாமாம். சீரியல் வாய்ப்புகள் இல்லாததால் ஸ்ரீத்து எடுத்த இந்த முடிவில் ஆச்சர்ய பட ஒன்றும் இல்லை தான்..!!