பிக் பாஸ் வீட்டில் இருந்து சற்றுமுன் வெளியேற்றப் பட்ட போட்டியாளர்.! உறுதிபடுத்தப் பட்ட தகவல்.!!
பிக் பாஸில் தற்போது இருக்கும் போட்டியாளர்களின் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப் படும் போட்டியாளர் என்றால் அது சுசித்ரா தான். தமிழ் சினிமாவில் சிறந்த பாடகியான சுசித்ரா சுசி லீக்ஸினால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப் பட்டார்.
அதன் பின் கணவர் கார்த்திக்கினால். மன நோயாளி என அடையாளப் படுத்தப் பட்டு தனிமை படுத்தப் பட்ட சுசி நீண்ட ஒரு இடைவெளியின் பின் மீண்டும் வந்தார். வெளியே வந்ததும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். பிக் பாஸ் சுசி ஓவியா போல் நடந்துகொள்ள முயற்சி செய்ததால் ரசிகர்கள் கடுப்பானார்கள்.
சுசியை எப்படியாவது வெளியேற்ற நினைக்க கடந்த வாரம் எவிஷ்க்சன் இல்லை என அறிவித்தார். ஆனால் இந்த வாரம் நாமினேஷனில் சுசி மற்றும் அனிதா, சம்யுக்தா ஆகிய பெண்கள் வந்தனர். இவர்கள் மூவருமே குறைந்த வாக்குகள் பெற்றிருந்தனர்.
ஆனால் இதில் மிகக் குறைவான வாக்குகள் பெற்று இந்த வாரம் வெளியேற்றப் பட்டவர் சுசித்ரா. நடந்து முடிந்துள்ள எவிக்ஷன் ஷூட்டில் சுசித்ரா வெளியேற்றப் பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஞாயிறுக் கிழமை சூட்டிங் முடிந்த பின்னரே டபுல் எவிஷ்க்சனா என்ற விடயம் தெரிய வரும்.!!