குஷ்புவின் கணவர் சுந்தர் சி முதல் முதல் காதலித்தது இந்த நடிகையை தானாம்..!! வைரலாகும் புகைப்படம் இதோ…!!
சத்தியராஜ், கெளதமி நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியான வாழ்க்கை ஒரு சக்கரம் என்ற திரைப்படத்தில் சிறிய காட்சி ஒன்றில் அறிமுகமானவர் நடிகர், இயக்குனர் சுந்தர் சி. அதன் பின் 1995ம் ஆண்டு முறை மாமன் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து,
முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா என தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். சிறந்த நடிகர், பாடகர், இயக்குனர் என தனது திறமைகளை வெளிப்படுத்தினார். தற்போதும் சிறந்த, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படங்களை கொடுக்க கூடிய இயக்குனர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சுந்தர் சி.
2000ம் ஆண்டு பிரபல நடிகை குஷ்புவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இத நிலையில் இயக்குனர் சுந்தர் சி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நான் தமிழ் சினிமாவில் அதிகம் நேசித்த நடிகை ஒருவர் இருந்தார்.
தற்போது உயிருடன் இல்லை. எனக்கு நடிகை செளந்தர்யா என்றால் அவ்வளவு பிடிக்கும், நான் அவரை அளவுக்கு அதிகமாக காதலித்தேன், ஆனால் என்ன செய்ய காதலை சொன்னது குஷ்புவிடம் என தெரிவித்துள்ளார்.!!