திடீர் திருமணம் செய்துகொண்ட சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் நடிகர்.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!!
நடிகர்கள் திடீரென திருமணங்கள் செய்துகொள்வது வழக்கமான ஒன்றாகும், அப்படி நடிகர் ரஞ்சித்தும் திடீர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.பிரபல தொலைகாட்சியில் சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் வெற்றி சீரியலாக ஓடி முடிந்தது.
இந்த சீரியல் நிறைவடையப் போகிறது கூறிவந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை சீரியல் நிறைவுக்கு வந்தது. சீரியல் நிறைவடைந்த உடனேயே இதில் முக்கிய வேடத்தில் நடித்த ரஞ்சித் திருமணம் செய்துகொண்டார்.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்த இவர் பின்னர் வேலு என்கிற ஹீரோவால் அனுபப் பட்டவர் என தெரியவருகிறது. இதன் பின்னர் சீரியலே முடிந்து போகிறது. ரஞ்சித் இந்த சீரியலில் மட்டும் இன்றி பிரபல தொலைகாட்சிகளில் வரும் முக்கிய சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், நடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் என நீண்ட நாட்களாக காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரது திருமணத்திற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.!!