முதல் முதல் வெளியான பிக் பாஸ் தாமரை பற்றிய ரகசியம்.! இவர் தான் ஒழுக்கம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுத்தாரா என கலாய்க்கும் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் சீசன் 5 மற்றைய சீசன்கள் போலவே மாறி வருகின்றது. ஆரம்பத்தில் இருந்து பெரிதாக சண்டை போடாமல் இருந்த போட்டியாளர்கள் தற்போது சண்டை போட ஆரம்பித்துள்ளனர். டாஸ்க் கொடுத்ததும் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களின் உண்மை முகம் வெளிவர தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி ஆரம்பித்த போது நடிகை பவ்னி ரெட்டிக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர், அதே போல் நாடக கலைஞர் தாமரைச்செல்விக்கு ரசிகர்கள் இருந்தார்கள்.குறிப்பாக தாமரைச்செல்வி மிகவும் அப்பாவியாக இருக்கிறார் என கூறியே ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால் அண்மை காலங்களில் அவரது செயற்பாடுகள் அவர் அப்பாவி இல்லை என்பதை நிரூபித்து.
மேடை நாடகங்களில் வயிறு தெரிய பலமுறை ஆடை அணிந்த தாமரைச்செல்வி ஸ்ருதியின் ஆடையை அசிங்கம் என கூறியது ஆரம்பித்து பல பிரச்சனைகள் வெடித்தது. இலங்கை தமிழில் “அவா” என்பது அவர்கள் என்ற சொல், இதனை மது கூறிய போது மதுவை மிக கோசமாக திட்டி இருந்தார் தாமரைச்செல்வி..
இன்றைய தினம் டாஸ்கில் பவ்னி பால் பற்றி பேசிக்கொண்டிருந்த போது பால் கொட்ட தாமரை காரணம் என பவ்னி கூறுகிறார். அவ்ளோ தான் இருவரும் மிக மோசமாக சண்டை போடுகின்றனர். இதன் போது தாமரை உன் மூஞ்சு மொகரைய பாரு என பவ்னியை திட்டுகிறார்.
இதனை இன்றைய தினம் பவ்னி சொல்லி இருந்தால் மிகப் பெரிய போராட்டத்தையே ஆரம்பித்து இருப்பார் தாமரை.அடுத்தவர் பற்றி பல்லு குத்தும் தாமரை முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவருடன் தான் வாழ்கிறாராம். இதனால் தாமரையின் மகன் தாமரையுடன் பேசுவது இல்லையாம்.