இன்றைய ராசி பலன் – 22.04.2021
இன்றைய பஞ்சாங்கம், 22-04-2021, சித்திரை 09, வியாழக்கிழமை, தசமி திதி இரவு 11.36 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 08.05 வரை பின்பு மகம். சித்தயோகம் காலை 08.05 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே: நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.தொழிலில் சற்று மந்த நிலை இருக்கும். தாயின் தேவை யைப் பூர்த்தி செய்வீர்கள்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மிதுன ராசி காரர்களே:உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும்.ள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது.தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும்,
கடக ராசி நேயர்களே:குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம்.பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.கல்யாண முயற்சிகள் பலிதமாகும்பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் அடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள்.
கன்னி ராசி காரர்களே:வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.வெளி பயணங்களால் வீண் அலைச்சல், சோர்வு உண்டாகும். நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள்.சகோதரவகையில் பிணக்குகள் உருவாகும்.
துலாராசி உறவுகளே:உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் அதிரடியான போட்டிகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள்
விருச்சிக ராசி நேயர்களே:பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.முயற்சியில் இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். பிற்பகலுக்கு மேல் நன்மைகள் அதிகரிக்கும். வியாபாரத் தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும்.நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
மகர ராசி காரர்களே: ராசிக்கு காலை 8.15 மணியிலிருந்து சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.இறைவழிபாடு அவசியம்.
கும்ப ராசி உறவுகளே:பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும்.திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள்.எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். முக்கிய முடிவுகளை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.
மீன ராசி நேயர்களே:
. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உறவினர் நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.