இன்றைய ராசி பலன் – 30-05-2021
இன்றைய பஞ்சாங்கம், 30-05-2021, வைகாசி 16, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.13 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷ ராசி நேயர்களே:பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தங்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே: உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும்.மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும்.தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுன ராசி காரர்களே:உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.வியாபாரத்தில் பணியாளர்களால் டென்ஷன் ஏற்படும். காரியங்கள் அனுகூலமாக முடியும்.சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
கடக ராசி நேயர்களே: கல்யாண பேச்சு வார்த்தை கூடிவரும்.சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சிலருக்கு இறைவழிபாட்டில் மனம் செல்லும்.பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் நீங்கும். வெளி உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிக் கும்.நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.
உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us ??????
Click Here to Download Android app????
Click Here To Download IOS App????
கன்னி ராசி காரர்களே:பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமாக செயல்படுவது நல்லது.மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும்.தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.
துலாராசி உறவுகளே:நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும்.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை உண்டாகும். மனதில் குழப்பங்கள் நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார் கள்.சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.சவால்கள் விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும்.தொழில் லில் லாபம் அதிகரிக்கும்.
மகர ராசி காரர்களே:பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சங்கடம் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உறவினர்களால் சங்கடம் ஏற்படும்.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.
கும்ப ராசி உறவுகளே:பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். காரியங்கள் அனுகூலமாகும்.
மீன ராசி நேயர்களே:
பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலியவந்து பேசுவார்கள். அவர் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.