இன்றைய ராசி பலன் – 30.12.2021
இன்றைய பஞ்சாங்கம்,30-12-2021, மார்கழி 15, வியாழக்கிழமை, ஏகாதசி திதி பகல் 01.41 வரை பின்பு தேய்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் இரவு 12.34 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:நண்பர்களால் அனுகூலம் உண்டா கும்.சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும்.
ரிஷப ராசி அன்பர்களே:சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும்.முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.. உறவினர், நண்பர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.
மிதுன ராசி காரர்களே:கனிவாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். வழக்கமான பணிகளி லும் கூடுதல் கவனம் தேவை.உடன்பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.உறவினர், நண்பர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும்.
கடக ராசி நேயர்களே:பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும்.குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சகோதரர் கள் உதவி கேட்டு வருவார்கள்.அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும்.வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி காரர்களே:கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தாய்மாமன் வழியில் சுபச் செலவு ஏற்படும்.கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
துலாராசி உறவுகளே:பணியில் அலைச்சல் அதிகரிக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த பணதாமதமாக வரும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள். தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைக் கும். கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.பிள்ளை களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப் படுவீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்ப தால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்
மகர ராசி காரர்களே:உறவினர் நண்பர் களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள்.சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சகோதர வகையில் ஆதாயம் உண் டாகும்.
கும்ப ராசி உறவுகளே:குடும்பத்தில் அமைதி குறையும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை.வியாபா ரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள்.
மீன ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.லுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.