“பிரபல தொலைகாட்சியில் பாலியல் தொல்லை” உண்மையை போட்டுடைத்த வனிதா விஜயகுமார்.!!
பிரபல தொலைகாட்சி பற்றியும் அங்கு நடக்கும் விடயங்கள் பற்றியும் நடிகை வனிதா பகிர்ந்து வரும் விடயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சினிமா சீரியல் தாண்டி பிரபல தொலைகாட்சியில் நடுவர், போட்டியாளர் என பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். அண்மையில் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டது, இதில் வனிதாவும் கலந்துகொண்டு நடனமாடினார்.
ஆனால் திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டு குறித்த நிகழ்ச்சியில் தான் கொடுமை படுத்தப் பட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் வனிதாவின் ரசிகர்கள் நீங்கள் தைரியமானவர், உடைந்து போகாதீர்கள், எல்லாம் நல்லதாக நடக்கும் என ஆறுதல் கூறினார்கள், இதன் போது பதில் அளித்த வனிதா பிரபல தொலைகாட்சியில் பாலியல் பலாத்காரங்கள்.
தொல்லைகள் நடக்கிறது, இதற்கும் தொலைக்காட்சிக்கும் சம்மந்தம் இல்லாவிட்டாலும் நிகழ்ச்சி சம்மந்தமானவர்கள் மிக மோசமாக பாலியல் சேட்டை செய்கின்றனர். ஆண்களை விடுங்கள், இங்கு பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி. மிக மோசமாக நடத்துகின்றனர்.
பெண்களிடம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நோ மீன்ஸ் நோ என்று குறித்த தொலைகாட்சியில் இருக்கும் பெண்களிடம் சொல்லுங்கள் என கூறியுள்ளார்.!