6 வயது குழந்தையின் முன்னால் நிர்வாணமாக டிஎஸ்பியுடன் பெண் காவலர் செய்த கேவலமான செயல்.! வைரலான வீடியோவை பார்த்து அதிர்ந்து போன பெண் காவலரின் கணவர்.!!
6 வயது குழந்தையையின் முன்னால் நிர்வாணமாக குளித்தபடி அசிங்கமாக நடந்துகொண்ட பொலீஸ் அதிகாரியை கைது செய்ததுடன் அவருடன் உறவில் ஈடுபட்ட பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்தியாவின் பீவர் மாவட்ட டிஎஸ்பி ஹரிலால் சைனி என்பவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, டிஎஸ்பி ஹரிலால் சைனி தன்னுடன் பணி புரிந்து வரும் 1 குழந்தையின் தாயுடன் தவறான உறவை தொடர்ந்து வந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் மனைவியிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்ன போதும் இருவரும் காவல் அதிகாரிகள் என்பதால் மிரட்டல் மட்டுமே கணவருக்கு மிஞ்சியுள்ளது. கணவர் பணிக்காக சென்றிருந்த நிலையில் டிஎஸ்பி ஹரிலால் சைனியுடன் இருந்துள்ளார். 6 வயதான மகளை நீச்சல் குளத்தின் அருகில் இருக்க வைத்துவிட்டு இருவரும் நிர்வாணமாக குளித்து கும்மாளம் அடித்துள்ளனர் இதனை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்ற பலரும் இருவரையும் கைது செய்யும் படி கூறிவந்தனர்.
ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குறித்த பகுதி காவல் நிலைய அதிகாரிகள் தயங்கினார்கள். குறித்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரையும் ஏற்க மறுத்தனர். இதனால் நேரடியாக கமிஷ்னரிடம் கணவன் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறியதை தொடர்ந்து டிஎஸ்பி ஹரிலால் சைனி கைது செய்யப் பட்டுள்ளார்.
பெண் பிள்ளையை கருத்தில் கொண்டு பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து எச்சரித்து அனுப்பப் பட்டுள்ளார். மக்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டிய இருவர் இப்படி நடந்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!!