மரண அறிவித்தல் – சுந்தரம் ஆனந்தம் (ஓய்வுபெற்ற நில அளவை ஊழியர்)
நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் ஆனந்தம் அவர்கள் 28-11-2018 (புதன்கிழமை) காலமானார். அன்னார் காலம் சென்ற சுந்தரம் – மனோன்மணி தம்பதிகளின் புதல்வனும், சின்னையா – சின்னம்மா தம்பதிகளின் மருமகனும், பொன்னம்மாவின் அன்புக் கணவரும், றஞ்சிதா, தாரணி, தவநேசன் (பிரான்ஸ்) , கோமதி (பிரான்ஸ்) , பகீரதன் (பிரான்ஸ்) , ஆகியோரின் தந்தையும், திருச்செல்வராசா, சர்வானந்தன், வாமினி (பிரான்ஸ்) , இந்திரஜித் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும், கஜானா, கிசானா, சோபிதன் (பிரான்ஸ்), துசிதா, விதுசனா, சாத்மிகா, உவந்திகா, சாய்றுயன், அனர்ஷா, அத்விஷா ஆகியோரின் பேரனுமாவார்.
உங்கள் Android Mobile இல் Puradsifm application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 29.11.2018 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அரியம்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்,
தொடர்பு : பிரான்ஸ் – 0614292487