மரண அறிவித்தல் – அமரர் சுப்பையா வெற்றிவேலு..
அமரர் சுப்பையா வெற்றிவேலு தோற்றம் .-24.08.25 மறைவு 24.10.18 நவாலி அரசடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் ரோட்டன் வீதி, நாவலடியை வதிவிடமாகவும்,
மானிப்பாய் இந்துகல்லூரியில் காவலாளி (வாச்மன்) வேலையில் 20 வருடங்களாக பணியாற்றிவரும், ஜேர்மனியில் வசித்து வந்தவருமான சுப்பையா வெற்றிவேலு அவர்கள் 24.10.2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் சுப்பையா நாகம்மாவின் இளைய மகனும், குமரசாமி , நடராஜா ,சண்முகநாதன் ஆகியோரின் சகோதரனும் , காசிப்பிள்ளை . மரகதவல்லியின் மருமகனும் , காலஞ்சென்ற தனலஷ்மியின் அன்பு கணவரும், வசந்தமாலா( ஒஸ்ரேலியா), விஜையகோகிலா (இந்தியா) , ஜெயந்திமாலா (கனடா) , ரவீன்திரமாலா ( ஜேர்மனி) சுரேஷமாலா ((கனடா) ஆகியோரின் தந்தையும் ஆவார்,
காலஞ்சென்ற மகேந்திரன் , நகுலேஸ்வரன் ( பிரான்ஸ்) , மாணிக்கராஜா ( கனடா) , உதயகுமார் (ஜேர்மனி ) , மாதவன் ( கனடா) ஆகியோரின் மாமனாரும், சங்கர் , ரங்கன், காயா , தர்சா, சிந்து, பிரதீப் – லீனா , பிரவீனா, பிரமிலன், தேனு, யானு , கனிஷ்கன், ஆகியோரின் பேரனும் , ஆரியானா, ரையீஷ் – மகிலன், கராத்தியா, நேசிகா, ரியானா – மாலியா, ஆத்விக் ஆகியோரின் பூட்டனும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். தகவல் தருபவர்:- மகள் ரவீந்திரமாலா -உதயகுமார் ( ஜேர்மனி) ரெலிபோன் இல:- 00495621962978
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”