மீ2 சர்ச்சையால் பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சியில் திரையுலகம்..!
அண்மை காலமாக சினிமா உலகை ஆட்டிப் படைத்த விடயம் மீ 2 தான். பாடகி சுசித்ரா சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர் தனுஷ் தொடக்கம் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள் என பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் பலரது காதல் உடைந்தது சிலரது திருமண வாழ்க்கை கூட முடிந்தது. குறிப்பாக தொகுப்பாளினி டிடியை கணவர் விவாகரத்து செய்தார். அது அப்படியே முடிந்த போது மீண்டும் வந்தது மீடு என்ற பெயரில் இன்னுமொரு பிரச்சனை. இதனை நடிகை ஸ்ரீ ரெட்டி ஆரம்பித்தார். இதில் தமிழ் தெலுங்கு கன்னடம் என் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லையை
பகிர்ந்தனர் . இதில் மாட்டுப் பட்டவர் தான் இயக்குனர் ஆரக்கய பாஸு. இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் வந்ததுடன் இவரது சில அந்தரங்க புகைப்படங்களும் வெளியாகியது. இதனால் மனமுடைந்த இவர் திரைப்படங்கள் இயக்காமல் அமைதியானார்.
இவரது மன உளைச்சல் அறிந்த குடும்பத்தினர் மனநோய் மருந்துவரிடம் சென்று கவுன்சிலிங் பெற்றனர். பின்பு சில காலம் சினிமாவின் பக்கம் சிறிய விடயங்களை செய்து வந்த இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இது பற்றி கூறிய குடும்பத்தார்..
இந்த மீடு பல குடும்பங்களை நடு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டு விடுகிறது. விரும்பி தவறு செய்துவிட்டு ஒருவரை மட்டும் குற்றம் சொல்லும் இவர்களை முதலில் கைது செய்ய வேண்டும் என்றனர்..!அது என்னவோ உண்மை தான். அண்மையில் சின்மயி கூட ஆரம்பித்திருந்தார். தவறு நடக்கும் இடத்திலேயே தட்டிக் கேட்டால் இன்று குடும்பங்கள் பிரியாது…தனித்து தவிக்காது..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”