இலங்கையில் இருந்து லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்…! கவின் ரசிகர்கள் செய்த அதிரடி செயல்..!!
இலங்கை, மலேசியா என இம்முறை பிக் பாஸ் வீட்டில் வெளிநாடுகளை சேர்ந்த மூன்று போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகென் வெற்றி பெற்றார். இலங்கையை சேர்ந்த லொஸ்லியா மூன்றாமிடம் பெற்றார், இலங்கையை சேர்ந்த தர்சன் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்த நிலையில் அனைத்து போட்டியாளர்களும் பிஸியாகிவிட்ட நிலையில் லொஸ்லியா மட்டும் இலங்கையில் அமைதியாகிவிட்டார். இதற்கு லொஸ்லியாவின் அம்மா தான் முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. லொஸ்லியா வீட்டை விட்டு வெளியே வந்த நாளில் இருந்து அவரை விட்டு விலகாமல் இருந்த தாய் இலங்கைக்கும் கூட்டிக் கொண்டு வந்துவிட்டார்.
இதனால் லொஸ்லியா ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றார்கள் குறிப்பாக கவின் ரசிகர்கள். இந்த நிலையில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் லொஸ்லியா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த கவின் ரசிகர்கள், அண்ணி எப்போ இந்தியா வருவீர்கள்?
எப்போ கவினை திருமணம் செய்வீர்கள்? திருமணம் நடக்குமா நடக்காத என கேட்டு கொமெண்ட் செய்து வருகின்றனர்..ஒருவர் மட்டுமே பல கேள்விகளை கேட்கிறார். ஆனால் லொஸ்லியா ஒரு கேள்விக்கு கூட இன்னும் பதில் அளிக்கவில்லை..!!