மருத்துவமனையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என நடிகர் மீது நடிகை குற்றச்சாட்டு…
நடிகை விஜயலட்சுமி, நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.பெங்களூரில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவரிற்கு பண உதவி செய்ய வேண்டுமென இவரது சகோதரி உசா கன்னட சினிமா துறையினரிடம் உதவி விடுத்திருந்த நிலையில், கன்னட சினிமா பிரபலங்கள் சிலர் உதவி செய்திருந்தனர், எல்லோரையும் போல் நடிகர் ரவியும் விஜயலட்சுமியைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு.
ரூபா 1 லட்சம் பணஉதவி செய்துள்ளார்.உதவி செய்து விட்டு விஜயலட்சுமிக்கு ஆபாச குறுஞ் செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தார் என விஜயலட்சுமஜ பொலிசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் நடிகர் ரவி மறுத்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் தான் நான் உதவி செய்தேன். அவருக்கு உதவி செய்தது தவறு என இப்போது தெரிந்து கொண்டேன் என மனமுடைந்து கூறியுள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”