இந்தியாவில் இருந்த பழங்கால அந்தரங்க உண்மைகள்
மாபெரும் கலாச்சார பாரம்பரியம் பண்முகத்தன்மைக்காக இந்தியா பெருமை மிக்கது. ஆனால் நாம் அறியாத வட இந்திய பகுதிகளில் மறைந்திருக்கும் உண்மைகள் பழங்காலத்தில் இருந்துள்ளது. அந்தகாலத்தில் வழக்கத்தில் இருந்த அந்தரங்கள் உண்மைகள் பற்றிய காணொளி.
பழங்கால வட இந்தியப் பகுதிகளில் பரவலாக கடைப்பிடிக்கப்பட்ட கலாச்சாரங்களில் ஒன்றாக இருந்தது. அதாவது ஒரு குழுவாக நடைபெறும் விளையாட்டில் சமமான எண்ணிக்கையில் உள்ள வௌ;வேறு ஆண்களும் பெண்களும் இரவில் ஒன்றுகூடுவார்களாம்.
அப்போது சக்கரா என்ற பெயரில் வரையப்பட்ட ஒரு வட்டத்துக்கு நடுவே ஒரு பானையை வைத்து பெண்கள் அனைவருமே தங்களுடைய ஆடைகளை கழற்றி போட்டுவிடுவார்களாம்.
பின் வட்டத்தை சுற்றிவரும் ஆண்கள் அதிலிருக்கும் ஒரு ஆடையை எடுத்து, அந்த ஆடை யாருடையதாக இருந்தாலும் அன்று இரவு அந்த பெண்ணுடன் இரவை கழிக்கவேண்டுமாம். மேலும் அறிய வீடியோவைப் பார்க்கவும்.