செயற்கையான பனாமாக் கால்வாயின் வீடியோ!!
பனாமாக் கால்வாய் 20ம் நூற்றாண்டில் பனாமா நாட்டில் கட்டப்பட்ட 77கிமீ நீளம் கொண்ட ஒரு செயற்கையான நீர்வழிப் போக்குவரத்தாகும். இது 1941ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
உன்னதமான படைப்புகளில் ஒன்றாக பனாமாக் கால்வாய் உள்ளது. இதைக் கட்டுவதற்கு 10 வருடங்கள் எடுத்தது. இது அட்லாண்டிக், பசுபிக் பெருங்கடலை இணைக்கும் செயற்கையான நீர்வழிப் போக்காக உள்ளது.
பனாமா நாடு ஒரு மலைப்பாங்கான பிரதேசம். இதனால் கடல் மட்டத்திற்கு நீர் நிரப்புவது கடினமாகும். கப்பல்கள் நீர் நிரப்பப்பட்ட சம்பேஸ் எனப்படும் அறைகள் மூலமாக கடந்து செல்லும். மேலம் இதனை வீடியோவில் காணலாம்.