இவங்க தாயா..? இல்ல தெரியாம தான் கேட்கிறன் இவங்க தாயா .? பாருங்கள் நீங்களும் அத தான் கேட்பீங்க…
இன்றைய காலத்தில் தொலைபேசி தொல்லை பேசியாக மாறிக்கொண்டிருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை . இப்படி இருக்கும் போது தாய் ஒருவர் செய்த செயல் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது .
காரணம் என்று பார்க்கையில் கையில் குழந்தை பசியோடு இருக்கையில் தாய் குழந்தைக்கான பால் மாவை கீழே கொட்டி நீரையும் தரையில் விட்டு பின் கரண்டியால் கலக்குகிறார் . குழந்தை தாயின் கையை ஏற்கத்தோடு பார்கிறது .
தாய் மொபைலில் லயித்தபடி தரையில் பால் கரைக்கும் இந்த செயல் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பெண்கள் உட்பட பலரும் இப்படி ஒரு தாயா என விமர்சித்து வருகின்றனர்..!
பசியோடு இருக்கும் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டிய நேரத்தில் தொலைபேசியோடு மூழ்கி இருக்கும் இந்த பெண்ணை போல் பல தாய்மார்கள் இன்று இருக்கின்றார்கள் என்பதே உண்மை..!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்
உங்கள் பார்வைக்காக அசத்தலான வீடியோக்கள்!!