பிறந்த நாள் வாழ்த்து..
அன்பே
இசையால் என்னை நாடி வந்தாய்…
அன்பால் என்னை
ஆட்சி செய்தாய் ..
தோழனாய்
தோள் கொடுத்தாய்
துணைவனாய் என்னை தாங்கி நின்றாய் …
என் உயிரில் கலந்தவனே இன்று
நீ
பூமி தொட்ட நன் நாள்
இன்னாளின் உன்னவளும் வாழ்த்துகின்றேன் நீ
வாழ வேண்டும் நூறாண்டுகள் …இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னவனே .
..என்றும் உன் அன்பு மனைவி .நெதர்லாந்தை சேர்ந்த இரா சேகர் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை நெதர்லாந்தில் உள்ள தனது இல்லத்தில் விமரிசையாக கொண்டாடுகிறார். அவரை அவரது மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர் அனைவரும் நீண்ட ஆயுளும் நிலையான செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகின்றனர் .
தகவல்:மனைவி ரஜினி சேகர்.