18 வது பிறந்த நாள் கொண்டாடிய மகளை துடிதுடிக்க வெட்டிக் கொண்டு ரசித்த தந்தை..! அதிர்ச்சி உண்மை…!
பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான உறவு என்பது அன்பு நம்பிக்கை என்பவற்றையே வைத்து பிணைக்கப்பட்டிருக்கவேண்டும் பெற்றோரின் மீது பிள்ளைகளும் மற்றும் பிள்ளைகள் மீது பெற்றோரும் வைக்கும் அன்பு நம்பிக்கையிலேயே குடும்பம் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படும் .
ஆனால் இங்கு பிள்ளை மீது நம்பிக்கை தவறிய ஓர் தந்தையின் உண்மை சம்பவம்
இது சந்துரலப்பேடு கிராமத்தில் ( ஆந்திரா) வசித்த தந்தை மகள்பற்றிய உண்மை சம்வம்
சந்திரிக்கா கல்லூரியில் கல்விப்பயிலும் மாணவி இவள் தனது 18 பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு வீடு திரும்பியுள்ளார் .
வீட்டை வந்து சேர்ந்தவள் ஏற்கனவே லேட் ஆகி விட்டதால் தான் வீட்டுற்கு வந்து விட்டதாக நண்பர்களுக்கு கால் பண்ணி சொல்லியுள்ளாள். இதை பார்த்துக்கொண்டிருந்த தந்தை கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார். மேலும் தன் மகளின் தொலைபேசியில் வேறு ஆண்கமனின் போட்டோ வையையும் கண்ட தந்தைக்கு கொடூர எண்ணம் தோன்றியது .
தன் மகள் வேறு ஆண்களுடன் தொரடர்பிலுள்ளாள் என அவராகவே தீர்மானித்து கோடாரியால் தன்மகளின் தலையிலடித்து கொன்றுள்ளார். பதபதைத்து இறக்கும் மகளை பார்த்துக்கொண்டிருந்திரிக்கிறார்.
பாவம் தன் 18வது பிறந்த நாளன்றே தன் இறந்த நாளாக மாறியதை சற்றும் எதிர்பார்க்காத சந்திரிக்கா மடிந்தாள்
இதையடுத்து சந்திரிக்காவின் தந்தையை பொலீஸார் அரஸ்ட் பண்ணியுள்ளனர்..,!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்