மனைவியின் போனில் இருந்து வந்த ஒற்றை மெசேஜ், வெளிச்சத்திற்கு வந்த கொடூர கொலை! அதிர வைக்கும் உண்மை சம்பவம் வீடியோ இதோ.!
சில சம்பவங்கள் மக்களை அதிர வைக்கும், சில சம்பவங்கள் கதறி அழ வைக்கும் அப்படி நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் பற்றித் தான் தற்போது பார்க்கப் போகின்றோம்.இது டெல்லியில் நடந்த மிக கொடூரமான சம்பவம்.
திருமணம் முடித்து கணவருடன் வாழ்ந்த தனது மகளான அனுபமா என்பவருக்கு பெற்றோர் தொடர்ந்து அழைப்பினை ஏற்படுத்தி உள்ளனர். 2 3 நாட்கள் மகள் பேசாததால் மருமகனுக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளனர். மருமகனான ராஜேஷ் மனைவி வெளியே சென்றுள்ளார், கோவிலுக்கு சென்றுள்ளார், தோழி வீட்டுக்கு சென்றுள்ளார் என சுமார் 57 நாட்கள் கடத்தியுள்ளார்.
ஆனால் மகளுடன் பேசாமல் இருக்க முடியாத பெற்றோர் மகனை மகளது வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அக்கா வீட்டிற்கு சென்ற தம்பி ராஜேஷிடம் அக்கா எங்கே என கேட்ட போது வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவருடன் ஓடி போய் விட்டார் எனவும் கூறியுள்ளார். அதிர்ந்து போன தம்பி பொலீஸில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்து சில மணி நேரங்களில் அக்காவின் மொபைலில் இருந்து தம்பிக்கு மெசேஜ் ஒன்று வருகிறது, அதில் இருந்த செய்தியால் ஒரு கொடூர கொலை வெளிச்சத்திற்கு வருகிறது, ஒரு உண்மை சம்பவம் இத பாருங்கள்..