சாகாத வரம் பெற்ற, பல மர்மங்கள் உறைந்திருக்கும் இமையமலை
எவரெஸ்டின் இருப்பிடமாக அமைந்திருப்பது தான் இமையமலை. எப்போதும் பனி மலையாகவே காட்சியளிக்கும். மரணமில்லாத சித்தர்கள், இராட்சத பனி மனிதன், வேற்றுகிரகவாசிகள் என பல மர்மங்களை கொண்டுள்ளது.
விஞ்ஞானிகளால் போகமுடியாதளவு இருள் சூழ்ந்த இடமாக இது இருக்கிறது. இங்கு வாழும் அகோரிகளுக்கு மட்டுமே இங்குள்ள மர்மங்கள் தெரிவாத அறியப்படுகிறது. இங்கு வினோதமான உருவம் கொண்ட சித்தர்களும் வசிப்பதாக அறியப்படுகிறது.
இமையமலையின் வடகிழக்கு பகுதிகளில் அபாரிமான்ஸ் எனும் மர்ம உயிரினமும் இருப்பாத சொல்லப்படுகிறது.
இன்னும் நாம் அறியாத பல தகவல்கள் இந்த வீடியோவில்