வயிற்றில் கேஸ் நிறைந்து தாங்க முடியாத அளவிற்கு தொல்லையா.? இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!
வாயு தொல்லைக்கு பல விதமான மருத்துவங்களை பார்த்துவிட்டோம் இருப்பினும் பயன்கொடுக்கும் சில மருத்துவ குறிப்புகள் கிடைத்தால் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி என்பதால் பகிர்கின்றோம். வாயுதொல்லை அதாவது வயிற்றில் கேஸ் நிறைவதால் ஏகப் பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுகின்றோம். இந்த வாயு பிரச்சனை இருப்பவர்கள் பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, பால், போன்ற சில உணவு வகைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மருத்துவங்களுக்கு இவை கட்டுப்படாது. சரி இதற்கான மருத்துவத்தை எப்படி செய்வது என பார்க்கலாம். இஞ்சி இது சாதாரணமாக கிடைக்கக் கூடிய ஒன்று தான். சிறிய இஞ்சி துண்டு ஒன்றை எடுத்து சீவி வைத்துக் கொள்ளுங்கள்.
துளசி இலைகளை கழுவி மிக்ஸி கோப்பையில் போட்டு அதனுடன் இஞ்சி துண்டையும் சேர்த்து ஒரு முறை அரைத்துவிட்டு அதன் பின் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு முறை மிக்ஸியியை ஆன் செய்து ஆப் செய்யுங்கள். இப்போது மருந்து தயார்.
இந்த தண்ணீரை வடித்து வெறும் மூன்று நாட்களுக்கு காலை மாலை குடித்து வந்தால் போது கேஸ் தொல்லை முற்றிலும் நீங்கி விடும்..! என்ன பிரண்ட்ஸ் இந்த மருத்துவ குறிப்பு பிடித்திருந்தால் உறவுகளோடு பகிருங்கள்..!!