எவ்வளவு தான் சம்பாதித்தாலும், கட்டு கட்டாக பணம் வந்தாலும் கையில் 100 ரூபாய் கூட இருக்குதில்லையா.!? அட கவலையை விடுங்க ஜோதிட முறைப்படி இதனை செய்யுங்கள்…!
இவ்வுலகில் நாம் வாழ கண்டிப்பாக இறை நம்பிக்கை தேவையாகிறது. முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இறை நம்பிக்கை என்பது வேறு மூட நம்பிக்கை என்பது வேறு இறைவனின் சித்தமென சில செயல்களை நாம் செய்வது இறைவன் மீதுள்ள நம்பிக்கையாலே அன்றி மூட நம்பிக்கையால் அல்ல. எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாது செய்யும் செயல்கள் மூட நம்பிக்கைக்குள் அடங்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாம் உங்களுக்கு பகிரும் விடயங்களை இறைவன் மீது நம்பிக்கை வைத்து செய்யுங்கள். நடுக்கடலில் தவித்தவனுக்கு தப்பிப் பிழைக்க இறைவன் கொடுத்ததை விட்டுவிட்டு இறைவனே நேரில் வந்து காப்பாற்றுவார் என நினைத்தால் முடிவு மரணம் தான் என்பதை உணர்ந்து செயல் படுதல் சிறப்பு. இன்று இறைவன் மீது நம்பிக்கையுடன் நாம் சொல்லப் போவது மாத சம்பளம் வாங்கும் போது அல்லது உங்கள் உழைப்பின் லாபம் உங்களை வந்து சேரும் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தான்.
பொதுவாக மாத சம்பளம் அல்லது சொந்தமாக தொழில் செய்வோர் மாத இறுதியில் பணம் கிடைத்ததும் கடனாக எடுத்த பணத்தை கொடுப்பது அல்லது ஏதாவது பொருளுக்கு வாங்கிய கடனை கொடுப்பது இப்படி தான் செலவு ஆரம்பிக்கும். இரண்டு மூன்று நாட்களில் முழு பணமும் முடிந்துவிடும். ஆம் வீட்டுக்கு வரவு வந்ததும் இனி வரவே வராத இடத்தில் பணத்தை கொடுத்தால் வீட்டில் செலவு மட்டும் தானே இருக்கும்.
பின் எப்படி வரவு வரும். எமக்கு முதலில் கிடைக்கும் பணம் எமது தேவைக்காக பயன் படுத்த வேண்டும்.அதிலும் நல்ல விடயங்களாக இருக்க வேண்டும். சரி இன்று சம்பளம் கிடைத்தவுடன் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன வாங்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். இது தொடர்பான முழு தகவல்களை கீழ் உள்ள வீடியோவில் பாருங்கள். இந்த விடயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.