நீ கன்னிப் பெண்ணா? “காண்டம்” வாங்கி வா செக் பண்ணணும்..! கோவை கல்லூரி மாணவியிடம் பாலியல் சேட்டை..!
இந்தியாவில் தொடரும் பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல துணிந்துவிட்டனர். இதற்கு காவல்துறையினர் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தால் பெண்கள் ஓரளவிற்கு தெளிவு பெற்றுவிட்டனர். கோவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகார் கொடுத்த மாணவி இது தொடர்பாக பேசிய போது நான் கபடி விளையாட்டாட்டை என் உயிராக நினைக்கிறேன். அதனால் கபடி விளையாட்டில் எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றேன்.
உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக
இது வரை மூன்று முறை ஸ்டேட் பிளேயராக தமிழ் நாட்டுக்காக விளையாடி உள்ளேன். என் தந்தை நானும் என் தங்கையும் சிறியவர்களாக இருக்கும் போது இறந்து விட்டார். என் அம்மா கூலி வேலை செய்து எங்களை படிக்க வைக்கிறார். அதை மனதில் வைத்து விளையாட்டு, படிப்பு என முயற்சி செய்கிறேன். ஆனால் இவற்றை கெடுக்கும் வகையில் விஸ்வநாதன் நடந்து கொண்டார்.
நான் எனது மேலதிக கபடி பயிற்சிக்காக கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி கபடி பயிற்சியாளர் விஸ்வநாதன் இடம் பயிற்சி பெற சேர்ந்தேன். சில நாட்களில் அவரது உண்மை முகம் புரிந்தது. எமது மர்ம பிரதேசங்களை தொடுவது கேவலமாக உரசுவது என்பன புரிந்தது. வீட்டுக்கு வாறியா? என்னை குளிப்பாட்டி விடுறீயா என கேவலமாக பேச்சுவார். ஏதேனும் கோபமாக பேசினால் பயிற்சி கொடுக்க மாட்டார். இதனால் அனைவரும் வாய் மூடி இருப்போம். இவரை போல் இவரது மகன் சஞ்சீவ் குமாரும் எங்களை பாலியல் தொல்லை கொடுப்பான்.
கேவலமாக பேசுவான். திடீரென என்னிடம் நீ கன்னி பொண்ணு தானா? காண்டம் வாங்கி வீட்டுக்கு வா உன் கன்னி தன்மை பார்க்கனும் என கூறினான்.இல்லாவிட்டால் உன் பெயர் பொள்ளாச்சி பெண்கள் லிஸ்டில் சேரும் என்றான். நான் அம்மாவிடம் நடந்தவற்றை கூறி அழுதேன். அம்மா தான் காவல் நிலையல் கூட்டிச் சென்றார் என கூறினார்.
குறித்த மாணவியின் புகாரின் பெயரில் சஞ்சீவ் குமார் மற்றும் விஸ்வநாதன் கைது செய்யப் பட்டதை தொடர்ந்து. சஞ்சீவ் குமாரின் அம்மா சுசீலா, மனைவி மீனா, தங்கை ரம்யா போன்றோர் குறித்த மாணவியின் வீட்டிற்கு சென்று கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் பொலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் குறித்த மாணவி கோவை காவல் ஆணையரிடம் மீண்டும் புகார் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பெண்ணும் இப்படி துணிந்தால் வெற்றி பெண்களுக்கு தான்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”