பிரபல அரசியல் வாதியிடம் கை வரிசையை காட்டிய பிரியாணி திரைப்பட நடிகை கைது..! என்ன செய்திருக்கிறார் பாருங்கள்..!
சினிமா துறை என்று எடுத்துக் கொண்டாலே சர்ச்சை தான். யார் எப்போது என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது.வாய்ப்பு குறைந்து விட்டால் ஒன்று கவர்ச்சியில் இறங்குவார்கள் அல்லது விபச்சாரம், கடன், என அலைய ஆரம்பித்து விடுவார்கள். அண்மையில் பிரியாணி திரைப்பட நடிகை லீனா மரியா பண மோசடி செய்தது வெளியாகி உள்ளது.
அம்பத்தூரில் உள்ள வங்கியில் போலியான ஆவணம் மூலம் கடன் மோசடி செய்திருப்பதாக வந்த புகாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லீனா தமிழில் பிரியாணி திரைப்படத்தில் நடித்த போதும் பெரிதாக பேசப் படாததால் மலையாளம், மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்த நொலையில் பிரபல அரசியல் வாதியிடம் மூவர் துப்பாக்கி முனையில் பணம் அறித்ததாக புகார் கொடுக்க்ப் பட்டது, இதனை தொடர்ந்து நடத்தப் பட்ட விசாரணையில் நடிகைக்கும் தொடர்ப்பு இருப்பது தெரியந்துள்ளது.
குறித்த நடிகையின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் இந்த திருட்டு சம்பவத்தை செய்தது உறுதி செய்யப் பட்ட நிலையில் மீண்டும் நடிகையிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றது. அழகு நிலையம் என்ற பெயரில் நடிகை லீனா செய்து வந்த மோசடிகள் தற்போது பொலீசாரால் கண்டுபிடிக்கப் பட்டிருப்பது திரீயுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!