மாகாபாவின் உயரத்திற்கு வளர்ந்துவிட்ட அவரது மகள்.! முதல் முறை வெளியான மாகாபாவின் மகளது புகைப்படம்..! இதோ அழகியின் அழகிய புகைப்படம்.!!
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ரசிகர்கள் மனம் கவர்ந்தவர் என்றால் அது மாகாபா தான். தனது பேச்சால் அனைவரையும் கவர்ந்த மாகாபா திரைப்படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். தற்போது இரண்டு திரைப்படங்களை கை வசம் வைத்திருக்கும் மாகாபா பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உட்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சாதாரண குடும்பத்தில் இருந்து ஏராளமான போராட்டங்களை சந்தித்து தனக்கான இடத்தை பிடித்துக் கொண்ட, காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். ஒரு சில தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மாகபாவின் மனைவியையும் மகனையும் நாம் பலமுறை பார்த்திருப்போம், ஆனால் அவரது மகளை பெரிதாக பார்த்திருக்க மாட்டோம்,
முதல் முறை மாகாபாவின் மகளின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது, அண்மையில் பாடகி ரோஷினி அவரது குடும்பத்தினருடன் மாகாபா குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் மாகாபாவின் அருகில் அவரது மகள் நிக்கிறார். தந்தையின் உயரத்தில் மகளை கண்ட ரசிகர்கள் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என கேட்டு வருகின்றனர்.!!