பிரபல நடிகையை கடத்தி வாழ்க்கையை சீரழித்த தாதா.! நடிகையின் கண்ணீர் பக்கங்கள்.!!
நடிக நடிகைகள் என்றாலே எல்லோரும் பொதுவாக ஏளன பார்வை பார்த்து செல்வது வழமை, காரணம் அவர்கள் உடம்பை காட்டி நடிக்கின்றனர். கண்டவரை எல்லாம் கட்டிப் பிடிக்கின்றனர் என கேவலமாக பேசுவார்கள். ஆனால் எம்மை மகிழ்விக்கும் அவர்களின் சிரிப்பின் பின்னால் இருக்கும் வலியை யாரும் உணர்ந்திருக்க மாட்டார்கள்.
கவர்ச்சி நடிகைகள் என பலரால் கேவலபடுத்தப் பட்ட நடிகைகளான புல்புல் சில்க் ஸ்மிதா, போன்றோரின் மரணத்தின் பின் அவர்களை ஐயோ பாவம் என்கிறோம். அப்படி ஒரு காலத்தில் சினிமா உலகை ஆண்டவர் தான் நடிகை மந்தாகினி.!பிரபலமாக இருந்த காலத்தில் கொடூர தாதாவான தாவுத் இப்ராகிம் கண்ணில் பட்டுவிட கடத்திச் செல்லப் பட்டார்.
குண்டு கட்டாக தூக்கிச் செல்லப் பட்ட மந்தாகினியை தன்னுடைய பசிக்கு இரையாக்கிக் கொணெ தாவூத் இப்ராகிம் 6 மாதங்கள் வரை வெளி உலகை காட்டவே இல்லை. இந்த நிலையில் மந்தாகினியை மக்கள் தவறாக சித்தரிக்க தொடங்கினார்கள்.
6 மாதம் இரவு பகல் என நரகமாக அமைந்த வாழ்க்கையை ஏற்றுக்வதாக கூறி வெளி உலகை பார்த்த மந்தாகினிக்கு மீண்டும் உலகம் இருண்டது. இனி தான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் தாதாவோடு இருப்பதற்கு சம்மதித்தார். அதன் பின் நடந்தவைகள் தான் நீங்கள் அறிந்தவை ஆகிட்டே…! வீடியோவை பாருங்கள் அனைத்தும் புரியும்.!