“இந்தா வைச்சிக்கோ” உச்சக்கட்ட கவர்ச்சியில் மீரா மிதுன் செய்த செயல்..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!
பிக் பாஸ் வீட்டில் மட்டும் இன்றி வெளியே வந்த பின்பும் ஏராளமான சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் மீரா மிதுன். வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே ஃபேஷன் சோ செய்வதாக கூறி பெண்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியதுடன்
ஜோ மைக்கில் என்னவரின் லோகோவையும் அதற்காக அனுமதியின்றி பயன்படுத்தியிருந்தார். இதனால் பொலீஸ் மீராவை கைது செய்யும் சூழ் நிலை வரை சென்றது.அதன் பின் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் தர்சன் காதலித்தார், சேரன் இடுப்பை பிடித்தார் என பிரச்சனை ஆரம்பித்தார்.
வெளியே வந்த பின்பும் மீரா மிதுன் பிரச்சனையை தொடர்ந்துகொண்டே இருந்தார். எவருமே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார். இந்தா வைத்துக் கொள் என கூறு 2 பீஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திட்டி தீர்க்க ஆரம்பித்து விட்டனர்..!!