குழந்தை சுஜித் இறுதியாக கையசைத்த காட்சி..! கண்கலங்க வைக்கும் வீடியோ இதோ..!!
நாடே எதிர் பார்த்திருக்கும் ஒரு நிமிடம் என்னவென்றால் குழந்தை சுஜித் மீட்கப் பட்டு அவன் அழும் அந்த அழுகுரல் தான். கடந்த 48 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றுக்குள் குட்டி குழந்தை இருப்பதென்பது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்று.
கிணத்திற்குள் விழுந்த குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இந்தியாவின் 7 பேரிடர் மீட்பு குழுவினர் சம்மந்த இடத்தில் இருந்து முயற்சி செய்து வருகின்றனர். செய்யும் அத்தனை முயற்சியுமே தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் வீடியோ ஒன்று வெளியாகி ஒட்டுமொத்த மக்களின் கண்களையும் கலங்க வைத்துள்ளது.
குழந்தை சுஜித் விழுந்த போது வெறும் 21 அடி ஆழத்தில் தான் இருந்தான். அதன் போது தாய் கலாமேரி “அழாத சாமி அம்மா மேல இருக்கேன் காப்பாத்துறேன் என கூறியபோது சரி என குழந்தை கூறினான். அது வரை குழந்தையை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை ஒட்டுமொத்த மக்களுக்கும் இருந்தது.
அதன் போது குழந்தை எப்படி இருக்கிறான் என விஷேட கருவிகள் மூலம் வீடியோ எடுக்கப் பட்டது. அதில் ஒரு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. வெளியே இருந்து தாய் மற்றும் மாமா அருளின் குரலுக்கு குழந்தையின் கைகள் அசைந்தது. கைகளை ஆட்டி குழந்தை தன்னை மீட்க சொல்வது போல் இருந்தது குறித்த காட்சி.. தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது…இதோ..!!
This 2 Year Old Boy Named #Surjith From #Trichy Who Is Fighting For His Life More Than 24 Hours By Getting Stuck In Bore Well While Playing ?Prayers For His Life ??
Today's #SooraraiPottru Trend Cancelled!
Tweet With #SaveSurjith #PrayForSurjith ?? pic.twitter.com/AcBYwClz4s
— SuriyaEsakkiᴿᵃʲᵃᵐᵃⁿᶦ |ˢᵒᵒʳᵃʳᵃⁱᵖᵒᵗᵗʳᵘ 2.0?? (@suriyaesakki2) October 26, 2019