தன் குழந்தைக்காக இளம் தாய் செய்த அதிரடி செயல்…! இது தான் தாய்மை…!
ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தைமீது தனியக்கறை காணப்படும் அது இயல்பே ஆனால் இங்கு நாம் பார்க்கும் தாய் சற்றுவித்தியாசமானவர், இவர் பெயர் ஐஸ்வர்யா சென்னையை சேர்ந்தவர்
B.Com முடித்துவிட்டு தற்சமயம் இல்லத்தரசியாக காணப்படும் ஒரு முயற்ச்சியாளர்
ஆம் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் கூட இரசாயன பதார்த்தம் கலந்து அவர்களை பாதிக்கக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக கொண்டு அதற்க்கான தீர்வினை கண்டுபிடித்துள்ளார்
ஆம் இயற்கையின் அற்புதங்களை பயன்படுத்தி இயற்கைமுறையிலான சவர்க்காரத்தினை தயாரித்துள்ளார்
இதன்மூலம் மாதம் ஒன்றிற்க்கு 30,000/= ரூபாய் வருமானமாக ஈட்டுகிறார்
இவர் மேலும் குறிப்பிடுகையில் முதலில் இதனை தயாரிப்பதற்கு சிரமப்பட்டு பின் என்முயற்ச்சிக்கு பயனளித்தது என் முயற்ச்சியினை என் குடும்பத்தினர்க்கும் கொடுத்தேன் அவர்களும் அதனை பயன்படுத்தி சிறந்த பயன் கிடைத்தாகவும் தொடர்ச்சியாக என்னிடம் கேட்டனர்.
என் கணவர் இதனை ஏன் நீ ஒரு வியாபாரமாக செய்யக்கூடாது என ஐடியா தர நானும் இதனை வியாபாரமாக ஆரம்பிக்க கையிலிருந்த பணத்தை போட்டு என் வியாபாரத்தை ஆரம்பித்தேன்
ஆரம்பத்தில் வியாபாரம் டல் அடித்தாகவும் பின்பு நல்ல நிலமைக்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்
இவர் இவ்வியற்கையான சவர்க்காரத்திற்க்கு பயன்படுத்தும் பொருட்களாக
தேங்காய்,செம்பருத்தி,கேரட்,எலுமிச்சை,ஆலோவேரா
ஆரஞ்சு,பால்,தயிர்,பழம்,காய் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்.
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்