பூமிக்கடியில் ஒழிந்திருக்கும் மர்மமான நகரங்கள்.
பலாயிரம் முன்பு இருந்த நகரங்கள் சிலது பூமிக்கடியில் புதைந்து விட்டது. சிலது நிலத்துக்கு அடியிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. துருக்கியில் உள்ள கி.மு 8ம் நூற்றாண்டை சேர்ந்த நகரம் நிலத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய நகரம். 20000 மக்கள் வாழக்கூடிய வகையில் இதை அமைத்திருக்கின்றார்கள்.
எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள இதை அமைத்ததாக கூறப்படுகிறது. சீனாவில் லிங்டான் எனும் கிராமத்தினர் 1984ம் ஆண்டு குடிநீருக்காக கிணறு வெட்டும் போது கண்டுபிடிக்கப்பட்டது தான், சீனப்படை வீரர்களின் சிலைகளை கொண்ட டெரகோட்டா ஆர்மி. 2ம் நூற்றாண்டை சேர்ந்த குயின் சி குவாங் மன்னன் தனது படைவீரர்களை பெருமைப்படுத்துவதற்காக நிலத்திற்கு அடியில் உருவாக்கினான்.
பலமர்மங்களை இன்றளவும் கொண்ட எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட தூண் போன்ற அமைப்பு. சுமார் 3000 வருடங்கள் பழமையான, முழுவதும் கட்டிமுடிக்காத இந்த கட்டிடம் மர்மம் வாய்ந்ததாக உள்ளது. இதை ஆராய்ச்சியும் செய்யமுடியாமலும் உள்ளது.
மேலும் பல உண்மைகளை தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும்.