உச்சக்கட்ட போதையில் நயன்தாரா மற்றும் திரிஷா செய்த செயல்..! வைரலாகும் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் இரண்டு முன்னணி நடிகைகள் என்றால் அது திரிஷா மற்றும் நயன்தாரா தான். 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் இவர்கள் இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர்.
ரஜினி அஜித், விஜய் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முடித்துவிட்ட இவர்கள் தற்போது நாயகிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.
அண்மையில் நடிகை திரிஷா மற்றும் நயன்தாரா அதிகமாக போதையில் மிதப்பதாக கிசுகிசுக்கள் வந்த நிலையில் தற்போது அதனை உறுதி படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நயன்தாரா மற்றும் திரிஷா இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து முத்தமிட்டபடி இருக்கின்றனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்தளவு போதை தேவைதானா என கேட்டு வருகின்றனர். அத்துடன் லாக் டவுன் காலத்தில் போதையில் மிதக்கிறார்கள் என கிண்டலடித்து வருகின்றனர்…!!