காதலியின் மார்பகத்தை ஏன் அறுத்து கொலை செய்தேன்..!? இளைஞன் பரபரப்பு வாக்குமூலம். .!
நேற்றைய தினம் நீது என்ற 22 வயது மாணவியின் மார்பகம் அறுக்கப் பட்டு பின் தீ வைத்து கொலை செய்த செய்தியை பகிர்ந்திருந்தோம். அது பற்றிய மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. தாய் தந்தையை இழந்த நீது உறவுனர்கள் மற்றும் பாட்டியின் உதவியுடன் படித்து வந்துள்ளார். பி டெக் இரண்டாம் வருட மாணவியான இவரை நிதீஸ் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். இது அவரது உறவினர்கள் மற்றும் பாட்டி அனைவருக்கும் தெரியும். இவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத போதும் உறவினர்கள் மற்றும் பாட்டி சம்மதம் என்பதால் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் நிதீஸ்.
உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக
எம் பி ஏ முடித்து கொச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிதீஷ் 3 வருடங்களாக நீதுவைஜ் காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே திருமணம் பற்றி பேசினால் நீது படிப்பு முடிந்த பின் தான் யோசிப்பேன் என கூறி வந்துள்ளார். காதலுக்கு சம்மதம் சொன்னால் காத்திருக்க தயார் என நிதிஷ் கேட்ட போதும் முடியாது என மறுத்த நீது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார். இந்த நேரத்தில் நீது வேறு ஒரு நண்பருடன் பேசி உள்ளார்.
அந்த இளைஞன் நீதுவின் கல்லூரி நண்பன் என பல முறை நீது சொல்லியும் நம்பாத நிதீஷ் நேற்றைய தினமும் அவரது வீட்டிற்கு சென்று திருமண பேச்சை எடுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை என்பதால் வழமை போல் படிப்பு முடியட்டும் என நீது கூற கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நிதிஷ் அவருடம் இருந்த கத்தியால் நீதுவை முறை மார்பக பகுதியில் குத்தியுள்ளார்.நீது கதறிய போது பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார். மக்கள் குவிந்தவுடன் ஓட முயற்சி செய்த போது பிடித்து பொலீஸில் ஒப்படைத்தனர். பொலீஸார் செய்த விசாரணையின் போதே நிதீஷ் இதனை கூறியுள்ளார். !
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”