திருமண நேரத்தில் தன் சுயரூபத்தை காட்டிய பெண்…! அம்மாடியோ காளி…!
திருமணம் சில நேரங்களில் மகிழ்ச்சி தந்தாலும் பல நேரங்களில் பிரச்சனையையும் உண்டு பண்ணி விடுகிறார்கள் பலர் மணமேடையில் பிரிந்தும் செல்கின்றனர்.
இந்த கல்யாணமும் வித்தியாசமானது தான். சம்பிரதாயங்கள் முறைபடி மாலை மாற்றும் வேலையில் நடந்த நிகழ்வு தான் இது நீங்களே பாருங்கள் . நிஜமாவே ஷாக் ஆகிடுவீங்க..!
இங்கு திருமண ஆண்ணையும் மற்றும் திருமண பெண்ணையும், தூக்கிக் மாலை மாற்றிக்கொண்டுள்ளனர். மாலை மாற்றிய பிறகு என்ன நடந்தததோ தெரியவில்லை மணப்பெண் தன்னை தூக்கியவரை ஏதோ கூறி அவருடைய கன்னத்தில் அடித்துவிட்டார்.
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்