கணவன் மனைவியின் கை வரிசையால் கதிகலங்கி போன பொலீஸார்…! நீங்களே பாருங்கள்…!
சிறந்த தம்பதிகள் சேர்ந்தால் இவ்வுலத்தினையே மாற்றமுடியும் என்பது முனோர்களின் கருத்து இங்கு சற்று வித்தியாசமாக உலகினை இல்ல தம் வாழ்கையை மாற்ற காெள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பியிரை பொலீசார் அரஸ்ட் பண்ணியுள்ளனர்.
ஆம் தமிழ்நாட்டில் இரு மாவட்டங்களில் தம் கைவரிசையை ஒரு தம்பதியினர் காட்டியுள்ளனர் இவர்கள் வாடகைக்கு வீடு தேடுவது போன்று பூட்டப்பட்ட வீடுகளை நோட்டமிட்டு இரவு வேளைகளில் வீட்டு லொக்கினையுடைத்து கொள்ளையிட்டுள்ளனர்.
இவர்களின் செயற்பாடு நெல்லை விருது நகர் பகுதிகளில் அதிகமாக காணப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் பொலீஸாரிடம் கம்பிளைண்ட் பண்ணியுள்ளனர்போலீஸாருக்கு சரியான தகவல் கிடைக்காத காரணத்தால் இது சவாலான ஒரு கேஷாசவே காணப்பட்டது
இது மட்டுமன்றி இத்தம்பதியின் கணவர் வழிப்பறியுலும் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
திருட்டு அதிகரித்த காரணத்தால் பொலீஸார் தனிப்படையமைத்து இத்திருட்டினை விசாரித்தநிலையிலும் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடடுள்ளனர் இந்நிலையில்
இந்நிலையில் பொலீஸாருக்கு ரவிகாந்த் என்பவர்மீது சந்தோகம் ஏற்பட அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் பொலீஸாரின் விசாரணையில் ரவிகாந்த் தன் குற்றத்தை ஒப்புக்காண்டுள்ள நிலையில் தன் திருட்டு வேலையில் தன் மனைவியுதவியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்
இவர்கிடமிருந்து 04மில்லியன் (40 லட்சம்) பெறுமதியான நகைளை மீட்டுள்ளனர்
மேலதிகவிசாரணைகறையும் நடாத்தி வருகின்றனர்