பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ரம்யா மற்றும் பாலாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.! சந்தோசத்தில் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களால் வெறுக்கப் பட்ட போட்டியாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தாவிற்கு சினிமா வாய்ப்பு வந்த நிலையில் தற்போது நடுத்துக் கொண்டிருக்கின்றார்.
அதே போல் ஆஜித் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் திரைப்படம் ஒன்றில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். அதே போல் ரம்யா பாண்டியன் ஏற்கனவே சூர்யாவின் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப் பட்டதுடன் தற்போது இரண்டு திரைப்படங்களுக்கான பேச்சு வார்த்தை இடம் பெற்று வருகிறது.
இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட பாலாஜிக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ள நிலையில் கதை பிடித்துப் போனதால் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட இன்னும் சில நாட்களில் திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகும் என கூறப் படுகின்றது.
ஷிவானி, சனம் ஷெட்டி ஆகியோருக்கு எந்த வாய்புகளும் இல்லை. பொதுவாக கெட்ட பெயர் எடுத்தால் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும், அதற்கு ஜூலி, ஐஸ்வர்யா, லொஸ்லியா மற்றும் ரம்யா பாண்டியன், இவர்களுடன் பாலா ஆகியோர் சட்சி. எது எப்படி போட்டியாளர்களும் சினிமா சாதித்தால் போதும்.!!