பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் சேரன்.!? காரணம் இது தானா.!?
பிக் பாஸ் வீட்டில் தற்போது வெற்றிபெறுவார்கள் என்று மக்களால் எதிர்பார்க்கப் படுகின்ற மூவர் சாண்டி, தர்சன், முகென், இந்த மூவர் நிச்சயம் இறுதி போட்டியில் இருப்பார்கள் என்று நம்பப் படுகிறது. சேரன் , கஸ்தூரி, கவின், வனிதா, லொஸ்லியா,செரின், வனிதா, இவர்கள் மீது பெரிதான எதிர் பார்ப்புகள் இல்லை. இந்த நிலையில் தற்போதைய நாமினேசனில் சேரன், தர்சன், சாண்டி, கஸ்தூரி ஆகியோர் இருக்கின்றனர். இதில் இம்முறை கஸ்தூரி வெளியேறலாம் என பலரும் தங்கள் கருத்தை கூறிவரும் நிலையில் வனிதா கஸ்தூரியை வைத்து செய்வதால் கஸ்தூரி காப்பாற்றப் படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அத்துடன் தர்சன், சாண்டிக்கு, வெளியே அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர்களும் காப்பாற்றப் படுவார்கள்.
அப்படியானால் இம்முறை சேரனின் வாக்குகளை குறைக்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் தான் தற்போது இடம்பெற்று வருகிறது.இதனை பலரும் தங்கள் கருத்தாக கூறிவரும் நிலையில் தற்போது நடிகை காஜல் பசுபதி இது பற்றி பேசியுள்ளார். அவர் விஜய் டிவி சேரனை வெளியே அனுப்ப முடிவெடுத்து விட்டது.
அதனால் தான் இரண்டு மூன்று எபிசோட்கள் சேரன் பேசுவதை போடுகிறார்கள். இன்றைய இரண்டு ப்ரோமோவிலும் சேரன் இருப்பதை பாருங்கள். என குறிப்பிட்டுள்ளார். இது இப்படி இருக்க ரசிகர்களிடம் ஒரு பேச்சு வைரலாகி வருகிறது, அதில் ஒன்று தான் லொஸ்லியா நாமினேட் செய்பவர்கள் எவிட்டாகி சென்று விடுவார்களாம். அப்படியானால் இம்முறை சேரன் தான் வெளியேற்றமா !? பார்க்கலாம்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.