30ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற சிங்கப்பூர்..!!!
பிலிப்பீன்சில் இடம்பெறும் 30ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. வூஷூ விளையாட்டில், ஆண்கள் பிரிவில் யாங் யீ சியாங் (Yong Yi Xiang) 9.70 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தைக் வென்றுள்ளது.
இந்த முறையே சிங்கப்பூரின் ஆகப் பெரிய அணியைப் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ளது. 48 போட்டிகளில் 666 சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் பங்கு பற்றுகின்றனர். தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை Toogle வழி கண்டு மகிழலாம்.