சோம் சேகர் வீட்டில் திடீரென நடந்த மரணம்.!! அவரது குடும்பதினர் போட்ட பதிவு.! வெளியே சென்றபின் எப்படி தாங்குவார் சோம் சேகர்.!!
பிக் பாஸ் வீட்டிற்கு ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என தெரியாமல் இருப்பவர் சோம் சேகர். பிக் பாஸ் வீட்டிற்குள் சோம் சேகர் வரும் போது பலரது எதிர்பார்ப்பு சோமாக இருந்தது. காரணம் ஏராளமான கஷ்டங்களை சந்தித்து, காதலில் தோற்று, தவறான பழக்கங்களுக்கு அடிமையாக இருந்து அதில் இருந்து மீண்டு வந்தவர்.
வீட்டில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஓஹ் இது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியா என்று கேட்பது போல் இருக்கிறார். அர்ச்சனா செல்லும் வரை அர்ச்சனாவின் மடியில் படுத்திருந்த சோம் தற்போது கேப்ரியலாவை கட்டிப் பிடிப்பதே வேலையாக வைத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய விமர்சனங்களில் ஏன் இன்னும் சோம் சேகரை வீட்டிற்குள் வைத்திருக்கின்றனர். கேப்ரியலாவிற்கு இருக்கும் தகுதி கூட சோம் சேகருக்கு இல்லை என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் சோமுக்கு மிகவும் பிடித்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
சோமின் மிக நெருங்கிய உறவான குட்டு (நாய்) வின் மகன் மரணமடைந்துள்ளது. உடல் நலக் குறைவால் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளது. இதனை சோம் சேகரின் குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர்.!!